லங்கா ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி. மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி. என்பவற்றின் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திடம் 14 கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ்விசேட கூற்றை முன்வைத்தே குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பினார். குறித்த நிறுவனங்களின் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு நிதி,பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை … Continue reading அரசிடம் கேள்வி எழுப்பிய சஜித்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed